Sunday, September 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்காவில் டிக்டாக் செயலி விற்பனைக்கு

August 3, 2020
in News, Politics, World
0

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலி, தனிநபர் தகவல்களை கையாள்வது தேசிய அளவில் பாதுகாப்பற்றது என அமெரிக்கா கருதுகிறது. இதனையடுத்தே மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்த பின்னர், அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதிபர் டிரம்ப் மற்றும் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா இடையே நடந்த ஆலோசனையை தொடர்ந்து வாஷிங்டனை சேர்ந்த ரெட்வுட் நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Previous Post

ஐ.தே.க. தேர்தல் அலுவலகம் மீது கிருலப்பனையில் தாக்குதல்

Next Post

28 ஆண்டுகளாக விரதம் இருக்கும் ஆசிரியை

Next Post

28 ஆண்டுகளாக விரதம் இருக்கும் ஆசிரியை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures