Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.க. தேர்தல் அலுவலகம் மீது கிருலப்பனையில் தாக்குதல்

August 3, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர் ஒருவருடைய தேர்தல் அலுவலகம் மீது இன்று திங்கட்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள அவருடைய அலுவலகமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானது.

ஐ.தே.க. வேட்பாளரான ரைட்டஸ் பெரேராவின் அலுவலகமே இன்றுகாலை தாக்கப்பட்டதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் (CMEV) தெரிவித்திருக்கின்றது. இதன்போது அலுவலகத்தில் இருந்தவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

இனந்தெரியாக குழு ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், இத்தாக்குதலில் அலுவலகம் பலத்த சேதமடைந்ததுடன், அங்கிருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

200ஆவது தர்ம உபதேசம் இன்று நடைபெற்றது

Next Post

அமெரிக்காவில் டிக்டாக் செயலி விற்பனைக்கு

Next Post

அமெரிக்காவில் டிக்டாக் செயலி விற்பனைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures