Saturday, September 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முதல் தடவையாக ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள்

August 3, 2020
in News, Politics, World
0

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பாரளுமன்ற தேர்தல் இலங்கை வரலாற்றில் நடைபெறாத விடயங்களை நடாத்த வைப்பதாக உள்ளது.

இத்தனை காலமும் இடம்பெற்ற தேர்தல்களில் மரப்பலகையினாலான வாக்குபெட்டிகளே பயன்படுத்தப்பட்டது. தேர்தல்கள் வரலாற்றில் முதற்தடவையாக ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள் இத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளது.
நன்கு கனதியான கார்ப்போர்ட் மட்டைகளைக் கொண்ட வாக்குப்பெட்டிகள் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்பட்டது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

Previous Post

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் தேர்தல் பற்றி வெளியிட்ட அறிக்கை!

Next Post

வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை தடுக்கப்பட்டது

Next Post

வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை தடுக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures