Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் ; உமாச்சந்திரா பிரகாஷ்

August 2, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

என்னுடைய வேண்டுகோள் எப்படி இருக்கின்றது என் சொன்னால் இலஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படை தன்மையுடனான உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எனவே நீங்கள் தேர்தெடுக்கின்ற கட்சியில் முதலில் பெண் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். அவளுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் நீங்கள் இதனை செய்ய வேண்டும். பின்னர் ஏனைய இரண்டு உறுப்பினர்களையும் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ கைது

Next Post

மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம் ; ஞானசார தேரர்

Next Post

மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம் ; ஞானசார தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures