Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

July 8, 2020
in News, Politics, World
0

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்சமயம் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்றது.

முதல் கட்டத்தின் படி பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக்குழு உத்தியோகத்தர்கள் வருகை தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் படி தரம் 05,11,13 ஆகிய மாணவர்களுக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி பாடசாலை செல்லும் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், தினமும் பாடசாலை செல்லும் ஆசிரியர்கள் 01.30 வரை தொடர்ந்தும் பாடசாலையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக வகுப்புகளில் ஈடுப்படும் ஆசிரியர்கள் 03.30 வரை கட்டாயம் சேவையில் இருந்து ஆக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை தெரிவித்துள்ளது.

Previous Post

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்

Next Post

நாடு திரும்பியவர்களுக்கு ஜனாதிபதியின் நற்செய்தி

Next Post

நாடு திரும்பியவர்களுக்கு ஜனாதிபதியின் நற்செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures