Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுயநலத்திற்காக பிரிந்து நின்றால் நம் சமூகம் சீரழிந்து விடும் ; ஐ.எம்.றிஸ்வின்

July 5, 2020
in News, Politics, World
0

முஸ்லிம் சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு தேர்தலை நாம் எதிர் நோக்கியுள்ளோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து நேற்று மீராவோடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

வருகின்ற காலம் முஸ்லிம் சமூகத்திற்கு சவால் நிறைந்த காலமாக வரவுள்ளது. அதனை நாம் சிந்தித்து முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுக்க கூடிய தலைமையை இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று அமீர் அலி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளார். எனவே தனிப்பட்ட கோபதாபங்களை மறந்து ஒற்றுயோடு அனைவரும் வாக்களித்து எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.

எனவே, சிறுசிறு பிரச்சினைகளை காரணம் காட்டி, நாம் பிரிந்து நின்று செயற்படுவோமானால் நம் சமூகம் சீரழிந்து விடும் இதனைக் கருத்தில் கொண்டு நாம் ஒற்றுமையோடு செயற்படுவோம் என்றார்.

Previous Post

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சற்று முன்னர் கைது

Next Post

பாடசாலை மாணவர்களுக்கான விசேட செய்தி

Next Post

பாடசாலை மாணவர்களுக்கான விசேட செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures