Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த பிரதமர் நானேதான்; சிறையில் கைதிகள் கூறினர் ராஜித அதிரடித் தகவல்

June 15, 2020
in News, Politics, World
0

இலங்கையின் அடுத்த பிரதமர் நானே என்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் என்னிடம் கூறினர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வெள்ளை வான் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கில் நான் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது என்னை அரசனைப் போல் கவனித்துக்கொண்டனர். கைதிகள் கௌரவமாக அன்புடன் கவனித்துக்கொண்டனர்.

கைதிகள் நான் குளிப்பதற்குத் தண்ணீரைச் சுடவைத்துக் கொடுத்தனர். வாழ்க்கையில் மிகவும் சுவையான தேங்காய் சம்பலை சிறையிலேயே சாப்பிட்டேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பிரதமர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்சவுடன் பணியாற்றுவதற்குப் பதிலாக என்னுடன் இலகுவாகப் பணியாற்ற முடியும் எனவும் கூறியுள்ளார் .

Previous Post

மைத்திரிக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!

Next Post

113 ஆசனங்கள் பெறவே வக்கில்லை; மூன்றிலிரண்டு எப்படிக் கிடைக்கும்?

Next Post

113 ஆசனங்கள் பெறவே வக்கில்லை; மூன்றிலிரண்டு எப்படிக் கிடைக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures