Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

June 13, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 291 பேர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மாலைதீவில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த இக்குழுவினர், UL 102 எனும் ஶ்ரீலங்கன் விசேட விமானம் மூலம் முற்பகல் 11.36 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனைக்கு அறிக்கை வரும்வரைக்கும் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள 04 ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்குவதற்கான வசதிகள் அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

Previous Post

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும் ; ஜி.எல்.பீரிஸ்

Next Post

ஹெரோயினுடன் பிடிபட்ட இருவர்

Next Post

ஹெரோயினுடன் பிடிபட்ட இருவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures