Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆனைவிழுந்தான் வயல்காணியில் பயிர் செய்ய தடை விலகும்!

June 10, 2020
in News, Politics, World
0

ஆனைவிழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான தடைகள் விரைவில் விலகும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்களிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மகேஷ் சேனநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த பிரதேச சபையின் அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நிறைவு செய்வதற்கான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பிரதேச மக்களின் நிலையை மனிதாபிமானத்தோடும் கருணையோடும் அணுகுமாறு தவிசாளரினால் கோரப்பட்டது.

உதவிப் பணிப்பாளர்அதற்குப் பதிலளிக்கவில்லையில் வயல்களில் மக்கள் தொடர்ந்தும் வயல் செய்ய முடியும் எனவும் அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை குத்தகை அடிப்படையில் செய்வதற்கும் அனுமதி வழங்குவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் பயிர்ச்செய்கை செய்வதற்கு நாம் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் தவிசாளருடன் உப தவிசாளர் சி.தவபாலன் அவர்களும் கலந்து கொண்டார்.

Previous Post

தனியார் பஸ்களுக்கு பயண அட்டை ;போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

Next Post

ஆனைவிழுந்தான் வயற்காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் – வனப்பாதுகாவலர் நாயகம் உறுதி

Next Post

ஆனைவிழுந்தான் வயற்காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் – வனப்பாதுகாவலர் நாயகம் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures