Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்முனையில் 173 பேர் கைது- காரணம் வெளியானது!?

June 6, 2020
in News, Politics, World
0

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 67 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரேதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்த மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட சிலரும், குற்றத்தடுப்பு விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்ட காலம் தொடக்கம் பொதுமக்கள், தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய முறைகள் மற்றும் அவசியம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தின் சமூக பாதுகாப்பு பொலிஸ் பிரிவினரால் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ந்தும் பொதுமக்களுக்கு அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றோம். இவற்றுக்கு மேலாக பள்ளிவாசல்கள், கோயில்கள் ஊடாகவும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Previous Post

வீடு ஒன்றினுள் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!

Next Post

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Next Post

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures