Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா பரவும் ஆபத்து:சாரதி, நடத்துனர் கைது செய்யப்படுவர்!

June 5, 2020
in News, Politics, World
0

பஸ் பயணங்களில் சமூக இடைவெளி உட்பட சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

அவ்வாறு சமூக இடைவெளி உட்பட சட்டங்களை பயணிகள் மீறினால் , சாரதியும், நடத்துநருமே கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.

பொது பிரயாணங்களின்போது கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. இந்நிலையிலும் பஸ் பயணங்கள் குறித்து, பல முறைப்பாடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச்செல்ல இரு விமானங்கள் வருகிறது

Next Post

இம்ரான் மஹ்ரூபிற்கு போட்டியாக அவரது தங்கையை நியமித்த ஐ.தே.க

Next Post

இம்ரான் மஹ்ரூபிற்கு போட்டியாக அவரது தங்கையை நியமித்த ஐ.தே.க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures