Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்

June 3, 2020
in News, Politics, World
0

நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியதன் மூலம் தேர்தல் நடாத்தி அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வது என்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் நிலைமையினை கருத்தில்கொண்டு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை சிறப்பாக செயற்படுவதாகவும் கொரோனா விடயத்தில் வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா ஒழிப்பு விடயத்தில் வெற்றிகரமான முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சிறந்த முறையில் நாட்டினை நிர்வகித்து  வரும் நிலையில் நாடாளுமன்றத்தினை கூட்டவேண்டிய தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

உணவு ஒவ்வாமையால் 30 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Next Post

அமெரிக்கர்க்காக உலகம் முழுவதும் கண்ணீர் வடிப்பது நிஜமா?

Next Post

அமெரிக்கர்க்காக உலகம் முழுவதும் கண்ணீர் வடிப்பது நிஜமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures