Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!

June 2, 2020
in News, Politics, World
0

பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் போதே முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் தனியார் தங்களது சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாருக்கு இதனை அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு முகக் கவசங்கள் அணியப்பட்டு வருகின்றது.

தனியார் வாகனங்களில் பயணிக்கும் போது நபர்கள் கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டுமென்பதில்லை என சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கார்கள் மற்றும் வேன்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது இவ்வாறு முகக் கவசங்களை அணிய வேண்டிய கட்டாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸாரும் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளனர். எவ்வாறெனினும் பொதுமக்கள் டக்ஸிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் பயணிக்கும் போது முகக் கவசங்களை அணிய வேண்டியது கட்டாயம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

Next Post

மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

Next Post

மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures