Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

June 1, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலை மலையகத்தில் உள்ள காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் காய்கறிகளை விநியோகிக்கும் கண்டி கெப்பெடிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

காய்கறிகளை கொள்வனவு செய்தவதற்காக பெருமளவான பிற மாகாண விற்பனையாளர்கள் வருகைத் தருவதே விலை அதிகரிப்பதற்கான காரணம் என குறித்த பொருளாதார நிலைய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

போஞ்சி 1 கிலோ 170/= ரூபாவாகவும், தக்காளி 1 கிலோ 70/= ரூபாவாகவும்,கோவா 1 கிலோ 70/= மற்றும் மாலுமிரிஸ் 1 கிலோ 110/= ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையிலும் பரவ ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்!

Next Post

பல்கலை அனுமதி விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு

Next Post

பல்கலை அனுமதி விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures