Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடற்படையினரைத் துரத்தியடிக்கும் கொரோனா!

May 31, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 795 பேர் அடங்குகின்றனர். இதில் 759 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கடற்படையைச் சேர்ந்த 22 பேர் குணமடைந்துள்ளனர். அதனடிப்படையில் 388 கடற்படையினர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 13 இராணுவத்தினரும், ஒரு விமானப் படைச் சிப்பாயும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Previous Post

நாள்தோறும் ‘கொரோனா’ பாதிப்பு உயர்வு நேற்று 55 பேர்

Next Post

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 505 பேர் கொரோனா நோயாளிகள்

Next Post

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 505 பேர் கொரோனா நோயாளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures