இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தும் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலதிபர் முகமது இப்ராமிக்கு 9 பிள்ளைகள் ஆவர். அவர்களில் இரண்டு பேர் கொழும்பில் உள்ள ஷங்கரில்லா ஹொட்டல் மற்றும் சின்னமன் ஹொட்டலில் தற்கொலைதாரியாக செயல்பட்டவர்கள்.
தற்போது, மூன்றாவதாக மற்றொரு மகன் இர்பான் அகமத் கைது செய்யப்பட்டுள்ளார்.

