Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போராட்டக்களமாக மாறிய லண்டன்: கோழை, ஓடாதே தெரசா மே-வை பார்த்து கோஷமிட்ட மக்கள்

June 17, 2017
in News
0

9

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் 17-பேர் பலியாகியிருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 100-பேர் பலியாகியிருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக பொலிசார் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

விபத்தில் சிக்கி பலியான 17-பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காணமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே வேளை விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமம் எனவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட சென்ற பிரதமர் தெரசா மே, அங்கிருந்த மக்களை பார்க்காமல் சென்றுள்ளார். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விபத்திற்காக தெரசா மே 5 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், இந்த விபத்து எப்படி நடந்து என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு தனிக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தெரசா மே ஒதுக்கிய நிதி போதாது, எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று லண்டனில் உள்ள Kensington மற்றும் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

நூற்றுக்கணக்கில் ஆரம்பித்த இப்போராட்டம் அடுத்தடுத்து சென்று ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டமாக மாறியது. Grenfell Towe-ல் ஏற்பட்ட கட்டிட விபத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதற்கு விசாரணை நடந்தால் ஒரு சில ஆண்டுகள் ஆகும் என்பதால், எங்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்து போராடினர்.

Follow

AssedBaig

✔@AssedBaig

Theresa May didn’t speak to the people waiting outside. She rushed into her car. Heated scenes #GrenfellTower

9:36 AM – 16 Jun 2017
  • 451451 Retweets

  • 234234 likes

Twitter Ads info and privacy

அப்போது தெரசா மே அங்குள்ள St Clements தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

இதை அறிந்த போராட்டக்காரர்கள் தேவாலயத்தை சுற்றி வளைத்து, அவரிடம் பேசுவதற்காக காத்திருந்தனர். ஆனால் அவரோ அவர்களிடம் பேசாமல், தேவாலயத்தின் பின் புற வாசலில் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நாங்கள் வீடின்றி தவிக்கிறோம், நீ சொகுசாக சென்று உறங்கிவிடுவாய் என்று கோஷமிட்டனர்.

மேலும் கோழை, பயந்தாங்கொள்ளி, ஓடாதே, தைரியம் இருந்தால் எங்களை நேரில் சந்தித்துச் செல் என்று ஒரு சிலர் கோஷமிட்டனர்.

இதனால் பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பொலிசார் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

பிரித்தானியா பாராளுமன்றம் திடீர் மூடல்: கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

Next Post

இளஞ்செழியனின் தீர்ப்புக்கு தென்னிலங்கையில் வந்த சோதனை! களத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி

Next Post

இளஞ்செழியனின் தீர்ப்புக்கு தென்னிலங்கையில் வந்த சோதனை! களத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures