Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடாசாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் – குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் | சர்வதேச அமைப்பு வேண்டுகோள்

June 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நடாசாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் – குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் | சர்வதேச அமைப்பு வேண்டுகோள்

நகைச்சுவை கலைஞர் நடாசா எதிரிசூரியவை உடனடியாக விடுதலைசெய்யவேண்டும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைகைவிடவேண்டும் என சர்வதேச அமைப்பொன்று வேண்டுகோள்விடுத்துள்ளது.

சிவிகஸ் என்;ற சர்வதேச சிவில் சமூக கூட்டமைப்பே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அவரது கைதும் தடுத்துவைத்திருப்பும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது குறித்த இலங்கையின் மனித உரிமை கடப்பாடுகளிற்கு முரணானது எனவும் சிவிகஸ் தெரிவித்துள்ளது.

நடாசா எதிரிசூரிய 2023 மே 27 ம் திகதி கைதுசெய்யப்பட்டார்,மூன்று நாட்களிற்கு முன்னர் யூடியுப்பில் வெளியிட்ட இரண்டு நகைச்சுவைகளிற்காக பௌத்தத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தவீடியோவின் எடிட் செய்யப்பட்ட பதிவு வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது அவர் அன்றே அந்த வீடியோவை மீளப்பெற்று மன்னிப்பு கோரினார் எனவும் அந்த அமைப்புதெரிவித்துள்ளது.

அவர் மன்னிப்பு கோரியபோதிலும் அவருக்கு எதிரான இணையவழி துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் அதிகரித்தன அவரது வீடு அமைந்துள்ள இடம் சமூக ஊடகங்களில் வெளியானது அவருக்கு எதிரான இணையத்தில் பாலியல் வன்முறை உட்பட மிரட்டல்கள் பல வெளியாகின எனவும் சிவிகஸ் தெரிவித்துள்ளது.

28ம் திகதி அவருக்கு எதிராக ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது எனவும் சிவிகஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

நடாசா எதிரிசூரியவின் கைது நையாண்டி உள்ளிட்ட கருத்து சுதந்திரத்தின் மீதான சகிப்புதன்மையின்மை இலங்கையில் அதிகரித்துவருவதை காண்பிக்கின்றது அவர் தடுத்துவைத்திருப்பது கலை வெளிப்பாடு மீதான தெளிவான தாக்குதல் எனவும் சிவிகஸ் தெரிவித்துள்ளது.

நடாசா கைதுசெய்யப்பட்டுள்ளமை ஐசிசிபிஆர் உடன்படிக்கையை மீறுவதாகும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என சிவிகஸ் அமைப்பின் பரப்புரை தலைவர் டேவிட் கோட் தெரிவித்துள்ளார்.

நடாசா எதிரிசூரிய இலங்கையில் உள்ள ஒரு சில பெண் நகைச்சுவை கலைஞர்களில் ஒருவர் மேலும் அவர் பாலினம் பேரினவாதம் பெண்வெறுப்பு மதபாசங்குத்தனம்,கல்வி குடும்பவாழ்க்கை மன ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளை தனது ஸ்டான்ட் அப் நகைச்சுவை மூலம் பேசும் ஒரு பெண்ணியவாதியாக தனக்கான இடத்தை உருவாக்கியவர் எனவும் சிவிக்கஸ் தெரிவித்துள்ளது.

Previous Post

சூடானிலிருந்து 5 லட்சம் பேர் வெளியேற்றம் | 20 இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்வு

Next Post

தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரிய மனுவை வாபஸ் பெற்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

Next Post
தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரிய மனுவை வாபஸ் பெற்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரிய மனுவை வாபஸ் பெற்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026

Recent News

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures