Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயார் நிலையில் சிங்கள இளைஞர்கள்! – அபாயத்தை நோக்கி பயணிக்கின்றதா இலங்கை?

September 30, 2016
in News, Politics
0

தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயார் நிலையில் சிங்கள இளைஞர்கள்! – அபாயத்தை நோக்கி பயணிக்கின்றதா இலங்கை?

தற்போது உள்ள அரசியல் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த இனரீதியான கலவரங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் ஞானசார தேரர் தமிழர்களை விரட்டியடிப்போம் என்ற சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றினை வெளிப்படுத்தி இருந்தார்.

அதே போல் மீண்டும் ஒரு கருத்து அதுவும் முற்றிலும் தமிழர்களுக்கு எதிரான கருப்பு ஜீலை மீண்டும் நினைவு படுத்தும் நோக்கத்தோடு வெளியிட்டுள்ளார்.

நேற்று ஊடகச் சந்திப்பு ஒன்றில் அவர் வெளியிட்ட கருத்து தற்போது வேகமாக முகப்புத்தக வலையமைப்பு ஊடாக பரவி வருகின்றது.

“தற்போது நாடு செல்லும் போக்கானது வேடிக்கையானது, உலகில் எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மை இனத்தவரின் மொழி பெரும்பான்மை இனத்தவருக்கு கற்றுக்கொடுக்கப்பட வில்லை ஆனால் இலங்கையில் 70 சதவீதம் உள்ள பெரும்பான்மை இன மக்களுக்கு தமிழ் கற்பிக்கப்படுகின்றது.

அரசு ஊழியர்கள் தமிழ் மொழியை கற்க கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள், வடக்கிற்கு சிங்களமே கற்பிக்கப்பட வேண்டும் அதனை விடுத்து மாறுபட்ட செயல் தற்போது நடை பெற்று வருகின்றது என ஞானசார தேரர் குற்றம் சுமத்தினார்.

மேலும் அனைவரும் சிங்களவர்களை அடக்க முற்பட்டு வருகின்றார்கள், தமிழர்களை தலைவர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை தொடருமானால் சிங்களவர்கள் அடி வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன் காரணமாக சிங்கள இளைஞர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.

அதனால் நாமும் ஆயுதம் ஏந்தி சிங்களவர்களை காப்பாற்ற முயற்சி செய்வோம் என்று சிங்கள இளைஞர்கள் பகிரங்கமாக கருத்துகளை வெளியிட்டு முகப்புத்தகத்தின் ஊடாக பரப்பிக்கொண்டு வருகின்றார்கள். நாடு அபாயத்தில் உள்ளது எனவும் ஞானசார தேரர் கூறினார்.

இங்கு அவர் “தெமலுன்ட” என்ற ஓர் கூற்றையும் கூறியுள்ளார், இந்த வார்த்தை எத்தகைய பாரதூரமானது என்பதனை கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கும் போது அறிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும்.

ஒரு மதத்தலைவர் இவ்வாறான முற்றிலும் இனவாதத்தை தூண்டும் விதமான கருத்துகளை வெளியிட்டுள்ளது அரசியல் நோக்குனர்கள் இடையே பாரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும் போது இவ்வாறான கருத்துகளை வெளிப்படுத்தி கொண்டு வருவது நாடானது அபாயத்தைச் நோக்கிச் செல்லும் என்பதனை எடத்துக்காட்டும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

வடக்கு முதலமைச்சரை கைது செய்ய சதி!

Next Post

குணமடைந்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா: அப்பல்லோ மருத்துவமனை!

Next Post

குணமடைந்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா: அப்பல்லோ மருத்துவமனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures