ஈழத்தின் மிக முக்கியமான இயக்குனரான மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி உலகளாவிய ரீதியில் பல விருதுகளை பெற்று ஈழத்தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்பட திரையிடல் இன்று மதியம் மணிக்கு ராஜா திரையரங்கில் இடம்பெற்றது .
மதத்தலைவர்கள்,அரசியல்வாதிகள்,சமூக செயற்பாட்டுநர்கள்,ஈழத்து திரைக் கலைஞர்கள் ,ஆர்வலர்கள் என்று பெருவாரியானோர் இத் திரையிடலில் கலந்துகொண்டு திரைப்படத்தை பார்வையிட்டு கூடவே இயக்குனர் மதிசுதாவுக்கும் அவர்தம் குழுவிற்கும் வாழ்த்துக்களையும் கூறி சென்றமை குறிப்பிடத்தக்கது.