Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச நிதி நிறுவனம் பாகிஸ்தானுக்கு காலக்கெடு விதிப்பு!

June 23, 2019
in News, Politics, World
0

ஐ.நா. பாதுகாப்பு சபை உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனம் பாகிஸ்தானுக்கு காலக்கெடு விதித்துள்ளது.

சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன்போதே இந்தக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்தக் கூட்டத்தின்போது பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கும் விவகாரத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என்றும், பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் சில நாடுகளினால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செய்றபாட்டையே பாகிஸ்தான் மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த பாகிஸ்தான், லஷ்கர்- ஈ- தொய்பா, ஜெய்ஷ்- ஈ- முகமது போன்ற பயங்கரவாத அமைப்புக்களின் 700 சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இந்தக் கூட்டத்தின்போது குறிப்பிட்டது.

எனினும், பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்பகள் மீது பாகிஸ்தான் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின.

இந்த நிலையிலேயே, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உத்தவுக்கு இணங்க, பாகிஸ்தானில் செயற்படும் பயங்கரவாதிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனை நிறைவேற்ற பாகிஸ்தான் தவறுமாக இருந்தால், தொடர்ந்தும் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்கு

Next Post

இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்கும் சீனா!

Next Post

இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்கும் சீனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

June 29, 2026
கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

June 29, 2026
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026

Recent News

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

June 29, 2026
கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

June 29, 2026
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures