முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலது கரை பாடசாலைக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவரை மக்கள் பிடித்து ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வலதுகரை பாடசாலைக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபரை, பிரதேச வாசிகள் சுற்றி வளைத்தனர்.
வவுனியாவைச் சேர்ந்த குறித்த நபரிடம் விசாரரணகளை மேற்கொண்ட பின்னர் பொலிஸார் விடுத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

