Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரு குழுக்களிடையே மோதல்- சுவருடன் மோதி முதியவர் உயிரிழப்பு

May 2, 2019
in News, Politics, World
0

இரண்டு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இம்புள்பிட்டிய கிழ்பிரிவு தோட்டப் பகுதியில் இன்று நடந்தது.

உயரிழந்தவரின் தலைபகுதி சுவர் ஒன்றுடன் மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

74 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் ஒருவர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார்.

Previous Post

காதலியை சந்திக்க வீட்டில் சுரங்கம் தோண்டிய நபர்

Next Post

சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவரை- பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்

Next Post

சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவரை- பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures