செவ்வாய்கிழமை எட்மன்டன் சர்வதேச விமான நிலையம் ஆளில்லா விமானம் ஒன்றை கொண்டு வர உள்ளதாக அறிவித்தது. இந்த விமானம் பார்ப்பதற்கு வல்லூறு ஒன்று பறப்பது போன்று தெரியும். விமானம் புறப்படும் மற்றும் தரையிறங்கும் பகுதிகளில் பறவைகள் வருவதை தடைசெய்வதே நோக்கமாகும்.இந்த தொழில் நுட்பம் உலகிலேயே முதன் முதலாக எட்மன்டனில் உபயோகிக்கப்படுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்திலிருந்து எட்மன்டன் சர்வதேச விமான நிலையம் பறக்கும் பாதுகாப்பை மேம்படுத்தவும் இதே தொழில் நுட்பத்தை உபயோகிக்க உள்ளது.
விமானப்பாதைகளில் விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் சமயங்களில் பறவைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும். இது வல்லாறு அல்லது “Robirds,” போன்று காணப்படுவதுடன் வல்லூறின் இயக்கங்களை பிரதிபலிக்கும்.
இதனை தெளிவான விமான தீர்வுகள் என இதன் பின்னணியில் உள்ள டச் நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதனை ஒரு வரலாற்று தருணம் என கருதப்படுகின்றது.
அடுத்த மாதத்திலிருந்து எட்மன்டன் சர்வதேச விமான நிலையம் பறக்கும் பாதுகாப்பை மேம்படுத்தவும் இதே தொழில் நுட்பத்தை உபயோகிக்க உள்ளது.
விமானப்பாதைகளில் விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் சமயங்களில் பறவைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும். இது வல்லாறு அல்லது “Robirds,” போன்று காணப்படுவதுடன் வல்லூறின் இயக்கங்களை பிரதிபலிக்கும்.
இதனை தெளிவான விமான தீர்வுகள் என இதன் பின்னணியில் உள்ள டச் நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதனை ஒரு வரலாற்று தருணம் என கருதப்படுகின்றது.
Tags: Featured