உழவர் சந்தை தீயினால், வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு

உழவர் சந்தை தீயினால், வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு

புனித ஜகொப்ஸ் உழவர் சந்தையில் உள்ள கட்டங்களில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அங்கு பரப்பான ஒரு நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, அச்சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தீயணைப்பு அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தீ விபத்தினைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் குறித்த இடத்திற்கு விரைந்து வந்து செயற்பட்டனர். அங்கு புகை ஏற்பட்ட கட்டத்தின் கூரையின் ஒரு பகுதியை வெட்டி திறந்து அவர்கள் புகை எழுந்த இடத்தை கண்டுபிடித்திருந்தனர் என்றும் தெரிவித்தார்.

இந்த தீ சற்று அதிகமாகவே, பிட்டெல்ஸ் கிராமப் பகுதியில் இருந்த பெருந்தொகையான மக்கள் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தினால் அந்த சந்தைக்கு மக்கள் அதிகமாக சமூகம் தராததால், அதன் வர்த்தக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனினும் அந்நிலை, சீர்செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News