Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உக்ரேனில் ரொக்கெட் தாக்குதலில் ஏஎவ்பி ஊடகவியலாளர் பலி

May 10, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
உக்ரேனில் ரொக்கெட் தாக்குதலில் ஏஎவ்பி ஊடகவியலாளர் பலி

உக்ரேனில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று கொல்லப்பட்டுள்ளார். ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் (ஏஎவ்பி) நிறுவனத்தின் ஊடகவியலாளர் அர்மன் சோல்டின் எனும் வீடியோ இணைப்பாளர் ரொக்கெட் தாக்குதலில் நேற்று கொல்லப்பட்டார் என இச்சம்பவத்தை நேரில் கண்ட ஏஎவ்பியின் மற்றொரு ஊடகவியலளார்; தெரிவித்துள்ளார்.

உக்ரேனிக் கிழக்குப் பிராந்தியத்தில் பக்முத் நகருக்கு அருகிலுள்ள சசிவ் யாரில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உக்ரேனிய சிப்பாய்கள் குழுவொன்றுடன் இருந்த ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் குழுவொன்று ரொக்கெட் தாக்குதலை எதிர்கொண்டது.

32 வயதான சோல்டினுக்கு அருகில் ஒரு ரொக்கெட் வீழ்ந்தது. அவருடன் இருந்த ஏனைய வீரர்கள் காயமின்றி தப்பினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

துனீஷியாவின் யூத தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு | நால்வர் பலி, 11 பேர் காயம்

Next Post

இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் | வி.பி.தன்கர்

Next Post
இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் | வி.பி.தன்கர்

இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் | வி.பி.தன்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures