Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இத்தாலியில் பயங்கர ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!

July 13, 2016
in News, World
0
இத்தாலியில் பயங்கர ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!

இத்தாலியில் பயங்கர ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!

இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கவலையளிக்கும் விடயமாக உள்ளது என இத்தாலியின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

2222 222222  22222222222
Tags: Featured
Previous Post

செய்திஎச்சரிக்கை: ஐந்து வயது சிறுமியை காணவில்லை. தாய் இறந்து கிடந்தார்!.

Next Post

30 நிமிடங்களில் கம்போஸ் செய்யப்பட்ட ‘நெருப்புடா’ பாடல்: சந்தோஷ் நாராயணன்

Next Post
30 நிமிடங்களில் கம்போஸ் செய்யப்பட்ட ‘நெருப்புடா’ பாடல்: சந்தோஷ் நாராயணன்

30 நிமிடங்களில் கம்போஸ் செய்யப்பட்ட 'நெருப்புடா' பாடல்: சந்தோஷ் நாராயணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures