Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் பதற்றம்..! பீட்டா காரியாலயம் மக்களால் முற்றுகை..!

January 26, 2017
in News
0
அமெரிக்காவில் பதற்றம்..! பீட்டா காரியாலயம் மக்களால் முற்றுகை..!

அமெரிக்காவில் பதற்றம்..! பீட்டா காரியாலயம் மக்களால் முற்றுகை..!

அமெரிக்காவில் அமைந்துள்ள பீட்டா அமைப்பின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது,

ஜல்லிக்கட்டினை தடை செய்தமைக்காக தமிழகம் எங்கும் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அந்த போராட்டம் தமிழ்நாட்டினை தவிர்த்து உலகம் எங்கும் குறிப்பாக இலங்கையிலும் நடாத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு உலகெங்கும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

எனினும் தற்போது அமெரிக்காவின் வேர்ஜீனியாவில் உள்ள பீட்டாவின் தலைமை காரியலத்தினை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாக பீட்டா அமைப்பினை தடை செய்யுமாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தினை நடத்தி வருவதால் பொலிஸாரும் அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் பதவியேற்புக்கு முன்னரும் பின்னரும் அந்த நாட்டில் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்காக பீட்டா அமைப்பை தடைசெய்யகோரிய ஆர்பாட்டமானது எவ்வாறு ட்ரம்பின் காதுகளை சென்றடையப்போகின்றதோ..?

உலகெங்கும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள குறித்த பீட்டா அமைப்பிற்கு, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ஏதாவது செய்வாரா என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாக தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இன்னொரு தடவை அடக்குமுறைக்குள் சென்றுவிட விடக்கூடாது என்பதே அனைத்து தமிழர்களினதும் குறிக்கோளாக காணப்படுகின்றது.

தமிழ்நாட்டில் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கும், இளைஞர்களை கலைப்பதற்கும் பொலிஸார் அடாவடித்தனமாக செயற்பட்டிருந்தனர்.

மேலும், இந்த பீட்டா அமைப்பினை தடை செய்யுமாறு இந்திய உச்சநீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

இன்று முக்கிய சட்டத்தில் கை வைக்கும் ட்ரம்ப்!!

Next Post

உலகப்புகழ் பெற்ற கனடிய சிகையலங்கார நிபுணர் கொலை!

Next Post
உலகப்புகழ் பெற்ற கனடிய சிகையலங்கார நிபுணர் கொலை!

உலகப்புகழ் பெற்ற கனடிய சிகையலங்கார நிபுணர் கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures