Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடிப்படைவாதத்துக்கு எதிராக 24 அம்ச பிரகடனம்

April 27, 2019
in News, Politics, World
0

நாட்டில் நிலையான பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான 24 அம்சங்கள் அடங்கிய விசேட பிரகடமொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய முன்வைத்துள்ளார்.

நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற அனைத்து மத மற்றும் சர்வ கட்சி மாநாட்டில் இந்தப் பிரகடனம் சபாநாயகரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரகடனம் மிக விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

மத வைராக்கியம், அடிப்படைவாதம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு சிபாரிசுகளுடன் கடைபிடிக்க வேண்டிய 24 விடயங்கள் இந்தப் பிரகடனத்தில் காணப்படுவதாகவும் சபாநாயகர் மேலும் கூறினார்.

Previous Post

ஊரடங்கு அமுலில் இந்த வேளை 7 பேர் கைது

Next Post

இன்றும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

Next Post

இன்றும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures