Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அங்கொட லொக்கா இறப்பு தொடர்பில் உறுதிப்படுத்த இந்திய தூதரகத்தை நாடவுள்ள பொலிஸ்!

August 3, 2020
in News, Politics, World
0

அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்தமை குறித்து வெளியாகியுள்ள தகவல்களை உறுதிப்படுத்த இந்திய தூதரகத்தின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் ஜாலிய சேனரட்ண தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் வெளிநாடொன்றுடன் தொடர்புபட்டுள்ளது என்பதால் இராஜதந்திர அணுகுமுறை பேணப்படும் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அங்கடலொக்கா கோயம்புத்தூரில் கொலை செய்யப்பட்டுள்ளார் என கோயம்புத்தூர் காவல்துறையினரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த அங்கொட லொக்கா என்ற நபருக்கு உதவுவதற்காக போலியான ஆவணங்களை வழங்கிய மூவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள கோயம்புத்தூர் காவல்துறையினர் அங்கொட லொக்கா ஜூலை மாதத்தில் கோயம்புத்தூரில் இறந்துள்ளார் அவரது உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த ஆணும் திருப்பூரைசேர்ந்த பெண்ணும் அங்கொட லொக்காவிற்கும் அமானி தஞ்சி என்ற பெண்ணிற்கும் போலியான ஆவணங்களை வழங்கி உதவியுள்ளனர் இதன் மூலம் வெளிநாட்டவர்கள் கோயம்புத்தூரில் மறைந்திருப்பதற்கு உதவியுள்ளனர் என கோயம்;புத்தூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பை சேர்ந்த அமானி தஞ்சி,மதுரையைசேர்ந்த சிவகாம சுந்தரி ஈரோட்டை சேர்ந்த தயனேஸ்வரன் ஆகியோரை இந்த விவகாரம் தொடர்பில் கைதுசெய்துள்ளதாக வும் அங்கொட லொக்கா பிரதீப் சிங் என்ற பெயரில் ஆதார் அட்டையை பெற்று இந்தியாவில் தங்கியிருந்தார் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

பீளமேடு பொலிஸ்நிலையத்துக்கு ஜூலை நான்காம் திகதி சென்ற சுந்தரி என்ற பெண் தனது உறவினரான பிரதீப் சிங் என்பவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்,பிரதீப்சிங்கின் ஆதார் அட்டையை சமர்ப்பித்தார் எனவும் கோயம்புத்தூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடந்து இடம்பெற்ற விசாரணையின் போது காவல்துறையினர் ஆதார் அட்டை மோசடியை கண்டுபிடித்துள்ளனர்,இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த அங்கொட லொக்கா என்பதும் அவர் கோயம்புத்தூரின் சேரன் மாநகரில் உள்ள கலப்பட்டி வீதியில் தஞ்சி என்ற பெண்ணுடன் தங்கியிருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் அங்கொட லொக்காவிற்கு போலி ஆவணங்களை பெற்றுக்கொடுத்த இருவர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

அங்கொட லொக்காவிற்கு இருதய வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தஞ்சி அவரை ஜூலை மூன்றாம் திகதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்,ஆனால் அங்கொட லொக்கா அங்கு உயிரிழந்துள்ளார்.

Previous Post

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

Next Post

சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் தேர்தல் பிரச்சாரங்கள்

Next Post

சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் தேர்தல் பிரச்சாரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures