Thursday, February 2, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பசில் ராஜபக்ஷவிற்கு பிணை வழங்கப்பட மாட்டாது

July 20, 2016
in News, Politics
0
பசில் ராஜபக்ஷவிற்கு பிணை வழங்கப்பட மாட்டாது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பசில் ராஜபக்ஷவிற்கு பிணை வழங்கப்பட மாட்டாது

பொதுவுடமை அபகரிப்பு சட்டத்தின் கீழேயே பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார் எனவே அவருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது என நாடாமளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியினர் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இந்த அரசாங்கமானது போலியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே பசில் ராஜபக்ஷவை கைது செய்துள்ளது. இதற்கான முறையான ஆதாரங்கள் எதுவுமே இல்லை எனவும் தெரிவித்தார்.

ஜி.ஐ குழாய் வகைகள் வழங்குவதில் பசில் ராஜபக்ஷ மோசடிகள் செய்துள்ளதாக அரசு கூறுகின்றது. எனினும் தற்போதும் திவிநெகும அபிவிருத்தி திட்டத்தில் குறித்த குழாய் வகைகள் வழங்கப்பட்டு கொண்டே வருகின்றது.

கூட்டு எதிர்கட்சியினர் முன்னெடுக்கவுள்ள பாதயாத்திரையை கலைக்கும் நோக்கத்திலேயே இவ்வாறான கைதுகள் இடம்பெற்று வருவதாகவும். எத்தனை கைதுகள் இடம் பெற்றாலும் எமது பாதயாத்திரை தொடரும் எனவும் நாடாமளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசு என்னை ஏமாற்றியது : கீதா வாக்கு மூலம்!

நான் சதொசவுக்கு சென்றேன் அரசு என்னை ஏமாற்றியது என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நான் இன்று காலை சதொசவிற்கு பொருட்கள் வாங்க சென்ற போதே அரசு என்னை ஏமாற்றியது தெரிய வந்தது.

நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்த அரசு, விலையை குறைத்துள்ளதாக தெரிவித்தது,

ஆனால் 95 ரூபாவிற்கு சதொசவில் சீனி வாங்க முடியும் என தெரிவித்தது. உண்மையில், 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் தான் சீனி 95 ரூபாவிற்கு கொடுக்க முடியும் என தெரிவிக்கின்றார்கள்.

500 ரூபாய்க்கு பொருள் வாங்கினால்தான் லக் சதொசயில் சீனியை 97 ரூபாய்க்கு பெற்று கொள்ள முடியும் என குறிப்பிடுகின்றார்கள்.

எனவே, இந்த அரசு போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

Tags: Featured
Previous Post

யாழ். பல்கலைக்கழக விவகாரத்தை தெற்கு இனவாதிகள் தூக்கிபிடிப்பது கவலைதருகிறது : டிலான்

Next Post

நடுரோட்டில் ரூ.1600 கோடி பணத்துடன் நிற்கும் 2 லொறிகள்

Next Post
நடுரோட்டில் ரூ.1600 கோடி பணத்துடன் நிற்கும் 2 லொறிகள்

நடுரோட்டில் ரூ.1600 கோடி பணத்துடன் நிற்கும் 2 லொறிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை

February 2, 2023
ஜனாதிபதியை சந்தித்தார் விக்டோரியா நூலண்ட்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்டோரியா நூலண்ட்

February 2, 2023
பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

February 2, 2023
‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

February 2, 2023

Recent News

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை

February 2, 2023
ஜனாதிபதியை சந்தித்தார் விக்டோரியா நூலண்ட்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்டோரியா நூலண்ட்

February 2, 2023
பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

February 2, 2023
‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

February 2, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures