அதிக சிந்தனை கட்டுப்பட, மனக்குழப்பம் நீங்க, மூளை சோர்வடைதலை தடுக்க, சுறுசுறுப்பு கிடைக்க, தலைவலி தீர இந்த முத்திரை உதவும். தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக...
Read moreஉடல் சூடு, எரிச்சல், வயிற்றில் அசவுகரியம், தூக்கமின்மை, அல்சர், அசிடிட்டி, வாயு தொல்லை, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரித்திருப்பதை உணரலாம்....
Read moreநாளாந்தம் எட்டு மணித்தியாலத்திற்கு அதிகமாக தொடர்ந்து தொலைக்காட்சி, கணினி, கையடக்க பேசி போன்றவற்றை பயன்படுத்தினால், எதிர்காலத்தில் பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என மருத்துவ நிபுணர்கள்...
Read moreசிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சில வகை உணவு வகைகள், போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது, நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் இருப்பது, நீடித்த தொற்று...
Read moreஉங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மீட்டெடுப்பதற்கும், உங்கள் வலிமையை மீட்டெடுப்பதற்கும், நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு சரியான உணவு முறை முக்கியமானது. போஸ்ட்-கோவிட் நோய் மீட்டெழுதல் சிலருக்கு...
Read moreநாம் செய்யும் செயல்களில் எப்படியும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அந்த குறைகளை சுட்டிக்காட்டும்போது வருத்தப்படாமல் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோமேயானால் நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ளலாம். நாம்...
Read moreகுழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் நகரும் பொழுது, அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வது நல்லது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்...
Read moreசில உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படலாம். சில எளிமையான பயிற்சிகளில் ஈடுபட ஊக்குவிப்பது, அவர்கள் உயரமாக வளர்வதற்கு தூண்டுகோலாக அமையும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும்,...
Read moreமுன்பெல்லாம் 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் அது 40 ஆகக் குறைந்து தற்போது 20-25 வயதுள்ள ஆண், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது....
Read moreதொண்டைக்கு இதமாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த கற்பூரவல்லித் தேநீர். இந்த தேநீரை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கற்பூரவல்லி இலைகள் - கைப்பிடி...
Read more