நெய்யில் பல நன்மைகள் அடங்கியுள்ளன, அவற்றில் சில முக்கியமானவை: செரிமான பிரச்சனைகள்: நெய்யை எண்ணெயின் பதிலாக பயன்படுத்தும் போது, செரிமான மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சீராக்க உதவலாம்....
Read moreஉணவை உணவாக சாப்பிடாமல் அதிக அளவு சாப்பிடுவதால் தான் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவை என்பதை அறிந்து...
Read moreதொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டிருக்கும் இந்தக் காலத்தில், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதன் காரணமாகவே ஆரோக்கியக் குறைபாடுகளும் அதிகரித்துவிட்டது. வேலை முடிந்து...
Read moreசளி பிடித்தால் எந்த வேலைகளையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் சோர்வும் அதிகரித்து, சாப்பிடத் தோன்றாத நிலை உண்டாகும். பலவிதமான உபாதைகளும் ஏற்படக்கூடும். சளி...
Read moreஇந்தியாவில் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு பெரும்பாலானோர் பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள், இந்த மாத்திரைகள் உட்கொள்ள தகுதி இல்லாதவை என்று அறிவுறுத்தி வருகின்றன....
Read moreதேன் ஒரு இயற்கை மருந்து என்று கூறப்படும் நிலையில், தேன் சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது. கொதிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து...
Read moreஉலகளவில் ஏனைய புற்றுநோய் பாதிப்பை போல தற்போது தைரொய்ட் எனும் உறுப்பில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் தைரொய்ட்...
Read moreதினம் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்ற அறிவுரையை வயது வந்தவர்கள் பின்பற்ற முயற்சிக்கிறோம். குழந்தைகளுக்கோ தண்ணீரின் தேவையை உணர்கிற பக்குவம் இல்லை. அதனால், நீர்ச்சத்து...
Read moreநாட்டில் பதிவாகியுள்ள வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக...
Read moreபெருங்காயத்திற்கு என்று சமையலில் தனிப்பட்ட இடம் எப்போதும் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான...
Read more