முன்னணி பான் இந்திய நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக கனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள்...
Read more'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் பவிஷ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'லவ் ஓ லவ்'...
Read moreபொலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'அன்கில்_123' எனும் திரைப்படம்- சமூக ஊடகத்தின் புகழ் வெளிச்சத்திற்கு ஆளான பிரபலத்தின் வாழ்வியலை...
Read more'பிக் பொஸ் 'சீசன் 7 மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமாகி, பிரபலமான நடிகை பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'யெல்லோ' எனும் திரைப்படத்தின்...
Read moreநடிகர்கள் கிஷோர் - ரி ரி எஃப் வாசன் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'ஐபிஎல்- இந்தியன் பீனல் லா 'திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு...
Read moreசூர்யா நடிப்பில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்ற 'ரெட்ரோ' திரைப்படத்திற்கு பிறகு அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. பிரபல பொலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளர்களான குனித் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ் திரைப்படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மண் சார்ந்த படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் , பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Read moreதளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் நடிகர் சந்தீப்...
Read moreஅண்மைய காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் தனது 44 வயதில் திங்கட்கிழமை (11) காலமானார். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ...
Read more'குளோபல் ஸ்டார்' ராம்சரண் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பெத்தி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிக்ரி சிக்ரி' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்...
Read moreஇலங்கையின் மிக அவசரமான சுற்றுச்சூழல் சவால்களை நான்கு முக்கிய அத்தியாயங்களின் மூலம் ஆராயும் ஆவணப்படமான "FOOTPRINT" எனும் ஆவணப் படம் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது....
Read more