Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா

September 17, 2019
in Cinema
0

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் உருவாகியுள்ள காப்பான், வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், சமுத்திரகனி இன்னும் சில பாலிவுட் நடிகர்கள் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்திற்கான புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சூர்யா.

சமீபத்தில் ஒரு பேட்டியில் சூர்யா கூறும்போது, “காப்பான் எனக்காக உருவாக்கப்பட்டது அல்ல. 2012ல் வேறு ஒரு முன்னணி ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட இந்த கதையில் அவரால் நடிக்க முடியாமல் போனது. ஆனால் அந்த கதை கால ஓட்டத்தில் நான் நடிக்கும்படியாக என்னை தேடி வந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்து இருக்கிறார் அல்லவா.. அதுகூட இன்னொரு நடிகர் நடிப்பதாக இருந்த கதாபாத்திரம் தான். ஆனாலும் எந்தவித மறு யோசனையும் இல்லாமல் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஆர்யா நடித்துள்ளார்” என்று சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் பெயர்களை குறிப்பிடாமலேயே இந்த விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.

Previous Post

ஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்

Next Post

பலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு

Next Post

பலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures