Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

யாழ் அரியாலையில் அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்

September 14, 2019
in Politics, World
0

யாழ்ப்பாணம் அரியாலை நெடுங்குளம் பகுதியில் அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

அரியாலை நெடுங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

காஷ்மீர் தூதுவராக செல்வேன் – இம்ரான்

Next Post

தாய் நாட்டை நேசிக்கும் எந்த சிறுபான்மை இனத்துக்கும் எதிராக செயற்பட மாட்டேன்- சஜித்

Next Post

தாய் நாட்டை நேசிக்கும் எந்த சிறுபான்மை இனத்துக்கும் எதிராக செயற்பட மாட்டேன்- சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures