Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

புதுமுகங்கள் உருவாக்கும் யாரோ

August 5, 2019
in Cinema
0

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் யாரோ. வெங்கட் ரெட்டி தயாரித்து, நடிக்கிறார். அவருடன் உபாசனா, பாலா, ராஜன் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜோஸ் பிராங்ளின் இசை அமைக்கிறார், கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் சந்தீப் சாய் கூறியதாவது:

யாரோ ஒரு தனிமையான நாயகனை பற்றியது. தொடர்ச்சியான நடக்கும் கொலைகளில் அவரை சிக்க வைக்க முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார். கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்கும் சவால்களில் அவர் ஜெயிக்க வேண்டும். அவர் அந்த சிக்கலில் இருந்து விடுபட்டரா என்பதுதான் கதை. என்றார்.

Previous Post

பிரம்மபுரியில் ஜெர்மன் அழகி

Next Post

வெப் சீரிசில் ஹீரோ ஆனார் குரு சோமசுந்தரம்

Next Post

வெப் சீரிசில் ஹீரோ ஆனார் குரு சோமசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures