Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

திரைப்படத்துறையை தமிழக அரசின் உதவியுடன் சீரமைப்பதே முதல் பணி -ஆர்.கே செல்வமணி

July 26, 2019
in Cinema
0

திரைப்படத் துறையை தமிழக அரசின் உதவியுடன் சீரமைப்பது தங்களின் முதல் பணி என இயக்குனர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னை வட பழனியில் நடந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இயக்குனர்களுக்கான உரிய சம்பளத்தை பெற்றுத் தருவது இயக்குனர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவது தங்களின் கடமை என தெரிவித்தார்.

திரைத் துறையில் அனுபவம் மிக்க திறமையான இயக்குனர்களை வைத்து தயாரிப்பாளர்கள் படம் தயாரித்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறிய அவர், அனுபவம் இல்லாத இயக்குனர்களை வைத்து படம் தயாரிப்பது பற்றி தயாரிப்பாளர்கள் யோசிக்க வேண்டும் என்று செல்வமணி கேட்டுக்கொண்டார்.

மேலும் திரைத்துறை மட்டுமல்லாது அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும் செல்வமணி தெரிவித்தார்.

Previous Post

நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட மிகவும் தயங்குவார்-பார்த்திபன்

Next Post

சாதி சர்ச்சையில் A1 சந்தானம்…!

Next Post

சாதி சர்ச்சையில் A1 சந்தானம்...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures