Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இளையராஜா எஸ்.பி.பியை சேர்த்து வைக்க பெரும்பாடு பட்டேன் – தீனா

July 26, 2019
in Cinema
0

இளையராஜாவையும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் பெரும்பாடு பட்டு சேர்த்து வைத்ததாக இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ”உயிரின் உயிர் பாட்டு” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இசைத் தொகுப்பு அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா, நீர் சேமிப்பை மையமாக வைத்து, இந்த இசை தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும் தென்னிந்திய இசை கலைஞர்கள் சங்க கட்டிடம் கட்டுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா, 6 கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Post

ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஹெச்டி புகைப்படங்கள் வெளியாகின

Next Post

நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட மிகவும் தயங்குவார்-பார்த்திபன்

Next Post

நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட மிகவும் தயங்குவார்-பார்த்திபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures