Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு நடிகை

August 21, 2018
in Cinema
0

தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் படவாய்ப்பு தருவதாக தன்னிடம் பாலியல் உறவு கொண்டதாக பல பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. தற்போது, ரெட்டி டைரி என்ற பெயரில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் ஒரு புகாரை வெளியிட்டு தெலுங்கு சினிமாவில் மீண்டும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.

கடந்த மாதம் தெலுங்கில் வெளியான படம் ஆர்எக்ஸ் 100. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பயல் ராஜ்புத். அந்த படத்தின் வெற்றி காரணமாக தற்போது புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர் ஒருவர், பயல் ராஜ்புத்தை தனது படத்தில் நடிக்க வைக்க, தன்னை அட்ஜெஸ்ட் செய்யுமாறு கூறியிருக்கிறார். ஆனால் பயல் மறுத்துவிட்டார். இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பயல் ராஜ்புத்.

Previous Post

சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்

Next Post

கேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்?

Next Post
கேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்?

கேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures