Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

துப்பாக்கிச்சூட்டில் ரசிகர் பலி : தனுஷ் வேதனை

May 24, 2018
in Cinema
0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவின் மாப்பிளை ஒருவர் பலியாகியிருந்தார். இப்போது தனுஷின் ரசிகர் ஒருவர் பலியாகியிருக்கிறார்.

இதுகுறித்து தனுஷ், டுவிட்டரில்… “துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம், என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்” என பதிவிட்டிருக்கிறார்.

Previous Post

கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் 5ம் ஆண்டு விழா நிகழ்ச்சி

Next Post

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் : இயக்குநர் சங்கம்

Next Post

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் : இயக்குநர் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures