Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

வெற்றியை தூக்கி எறிந்து விட்டோம்: விராட் கோஹ்லி வேதனை

April 18, 2018
in Sports
0
வெற்றியை தூக்கி எறிந்து விட்டோம்: விராட் கோஹ்லி வேதனை

மும்பைக்கு எதிரான தோல்வியால், பெங்களூர் கேப்டன் கோஹ்லி சோகமாக காணப்பட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக ரன்கள் குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பி, விராட் கோஹ்லி வசம் நேற்று வந்தது.

அவர் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 201 ரன்களை குவித்துள்ளார். எனினும் ஆரஞ்சு தொப்பி வாங்கியதை அவர் கொண்டாடியதாக தெரியவில்லை.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’தற்போது ஆரஞ்சு தொப்பி அணிந்திருப்பது போல் நான் உணரவில்லை. உண்மையில், ஆரஞ்சு தொப்பி என்பது ஒரு விஷயமே அல்ல.

வெற்றிதான் தேவை. எங்களுக்கு மிக சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

ஆனால் அதை பயன்படுத்தி கொள்ளாமல், வெறுமனே தூக்கி எறிந்து விட்டோம். எனினும் சிறப்பாக பந்து வீசிய மும்பைக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

எங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. நாங்கள் நினைத்தபடி நல்ல ஏரியாக்களில்தான் பந்து வீசினோம்.

Previous Post

வீழ்ந்தது பெங்களூர்-மும்பைக்கு முதல் வெற்றி

Next Post

வைரல் வீடியோவின் உருக்கமான பின்னணி : 2 சிறுமிகளை காப்பாற்றிய ப்ரீத்தி ஜிந்தா

Next Post

வைரல் வீடியோவின் உருக்கமான பின்னணி : 2 சிறுமிகளை காப்பாற்றிய ப்ரீத்தி ஜிந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures