Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

12 வயது மாணவன் செய்த காரியம்….!

April 7, 2018
in Politics, World
0

12 வதேயான பாடசாலை மாணவன் ஒருவன் வர்த்தக நிலையங்களின் கூரைகளை பிரித்து கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றின் மாணவரே இவ்வாறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொள்ளையிட்ட பாடசாலை மாணவரையும் அவருக்கு உதவிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவனிடம் இருந்து 7500 ரூபா பெறுமதியான பால் மா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களின் கூரைத் தகடுகளை அகற்றி வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசித்து மாணவன் கொள்ளையிட்டு வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மாணவரும் பாதுகாப்பு உத்தியோத்தரும் பூகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைகப்பட்டுள்ளனர்.

Previous Post

சல்மான் கான் வழக்கில் ஹைதராபாத் மையம் மிக முக்கிய பங்கு

Next Post

காவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்

Next Post

காவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures