Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜெயசூர்யாவுக்காக மனைவி வடிவமைத்த புதுவித வேட்டி..!.

December 18, 2017
in Cinema
0
ஜெயசூர்யாவுக்காக மனைவி வடிவமைத்த புதுவித வேட்டி..!.

ஜெயசூர்யா நடிப்பில் வரும் கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியாக உள்ள படம் ‘ஆடு-2’.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப்படத்தில் ஜெயசூர்யா அணிந்துள்ள வேஷ்டி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

சட்டைகளில் மட்டுமே வெளிவந்த இரண்டு பக்கமும் பயன்படுத்தும் டிசைன், இந்தப்படத்தில் ஜெயசூர்யா அணியும் வேட்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடையை ஜெயசூர்யாவின் மனைவியும் காஸ்ட்யூம் வடிவமைப்பாளருமான சரிதா தானே உருவாக்கியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரசிகர்களின் பேவரைட் ஆக இந்த மாடல் வேட்டி மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Previous Post

அடுத்தடுத்து 3 படங்கள் : உதயநிதியின் வேகம்

Next Post

மக்களை குழப்பும் தமிழ்த் கூட்டமைப்பு – மேயர் வேட்பாளர் பற்றி 3 மாறுபட்ட கருத்துக்கள்

Next Post
மக்களை குழப்பும் தமிழ்த் கூட்டமைப்பு – மேயர் வேட்பாளர் பற்றி 3 மாறுபட்ட கருத்துக்கள்

மக்களை குழப்பும் தமிழ்த் கூட்டமைப்பு - மேயர் வேட்பாளர் பற்றி 3 மாறுபட்ட கருத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures