Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

“சன் சிறையா”வில் நடிக்க ஆர்வம் காட்டும் பூமி

December 14, 2017
in Cinema
0
“சன் சிறையா”வில் நடிக்க ஆர்வம் காட்டும் பூமி

டாய்லெட் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை பூமி பத்னேகர். இவர், அடுத்தப்படியாக அபிஷேக் சவுபே இயக்கத்தில் சன் சிறையா என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் சுஷாந்த் சிங் ராஜ்புட் முக்கிய ரோலில் நடிக்கிறார். சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள கொள்ளையர்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளார் பூமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், படத்திற்கான ஆயத்த பணிகள் சிறப்பாக செல்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அருமையான கதை, படத்தில் அருமையான நடிகர்கள் நடிக்கிறார்கள். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். அதேசமயம் கொஞ்சம் பயமாகவும், பதட்டமாகவும் உள்ளது. இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன் என்கிறார் பூமி.

Previous Post

மீனா குமாரி வாழ்க்கை படத்தில் சன்னி லியோன்?

Next Post

வவுனியாவில் பதிவான வினோத முறைப்பாடு!

Next Post
வவுனியாவில் பதிவான வினோத முறைப்பாடு!

வவுனியாவில் பதிவான வினோத முறைப்பாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures