Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தோனி மீது குறி; ‘பொறாமை’ பிடித்த விமர்சகர்கள்: ரவி சாஸ்திரி சாடல்

November 10, 2017
in Sports
0
தோனி மீது குறி; ‘பொறாமை’ பிடித்த விமர்சகர்கள்: ரவி சாஸ்திரி சாடல்

மிகச்சிறந்த தலைவராக இருந்த தோனி தற்போது ‘ஒரு அணிக்கான வீரராக’ இருந்து வருகிறார், என்று தன் ஆதரவை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்ததோடு, தோனி விமர்சகர்களை கடுமையாகச் சாடினார்.

சமீப காலங்களில் தோனி பேட்டிங்கில் தடவி வருவதாக மூத்த வீரர்கள் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் தோனிக்கு மாற்று தேவை என்று குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

விமர்சனத்தின் நியாயப்பாடுகளை ஏற்க மறுத்த ரவி சாஸ்திரி, அவர்களைச் சாடியுள்ளார்.

ஆனந்தபஜார் பத்திரிகையில் ரவிசாஸ்திரி கூறியதாவது: “நிறைய பொறாமை பிடித்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இவர்கள் தோனி ஓரிரு போட்டிகளில் தோல்வியடைவதற்காக காத்திருப்பவர்கள். இன்னும் சிலர் தோனி கிரிக்கெட் முடிவுக்கு வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால் தோனியைப் போன்ற கிரேட் பிளேயர்கள் தங்களது எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

Previous Post

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரெஸ்ட்! இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Next Post

உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி இன்று வெளியீடு

Next Post
உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி இன்று வெளியீடு

உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி இன்று வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures