Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

மூத்த கொரிய வீரரை 25 நிமிடங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற கிடம்பி ஸ்ரீகாந்த்

October 23, 2017
in Sports
0

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் கொரியாவைச் சேர்ந்த 37 வயது மூத்த வீரர் லீ ஹியூனை இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் 25 நிமிடங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

தன்னை விட 12 வயது மூத்தவரான லீ ஹியூன் என்பவரை 21-10, 21-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனார் ஸ்ரீகாந்த். இந்த ஆட்டம் 25 நிமிடங்களே நடைபெற்றது.

சனிக்கிழமையன்று நடந்த அரையிறுதியில் லீ ஹியூன் உலக நம்பர் 2 வீரர் சன் வான் ஹோ என்பவரை வீழ்த்திய ஆட்டத்தில் பத்தில் ஒரு பங்கைக் கூட இறுதிப் போட்டியில் லீ ஹியூனால் ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

ஸ்ரீகாந்தின் லாப் ஷாட்கள், துல்லியமான ஸ்மாஷ்களுக்கு மூத்த வீரரிடம் பதில் இல்லை

Previous Post

டைட்டானிக் கடிதம்: 1,26,000 பவுண்டுக்கு ஏலம்!!

Next Post

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கோலிக்கு ஓய்வு?

Next Post
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கோலிக்கு ஓய்வு?

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கோலிக்கு ஓய்வு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures