Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மெர்சல் ரிலீஸ் – 2, 650 வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது

October 15, 2017
in Cinema
0
மெர்சல் ரிலீஸ் – 2, 650 வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் அக்டோபர் 18-ந்தேதி தீபாவளி அன்று வெளியாகிறது. அதனால் விறுவிறுப்பான டிக்கெட் புக்கிங் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், இணைய தளங்களில் மெர்சல் படம் வெளியாகாமல் இருக்க சில அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, விஷாலின் துப்பறிவாளன் படத்தை சில இணையதளங்கள் சவால் விட்டபடி படம் வெளியான அன்றே தங்களது இணையதளங்களிலும் வெளியிட்டன. அதோடு, விஜய்யின் மெர்சல் படத்தையும் வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுத்தன.

அதன் காரணமாக, பைரஸி வலைதளங்கள் என்று கணக்கிடப்பட்டுள்ள 2, 650 வலைதளங்கள் கண்காணிப்பில் உள்ளதாம். குறிப்பாக, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்படும் இணைய தளங்களும் தமிழில் வெளியாகும் படங்களை வெளியிடும் இழிவான செயல்களில் ஈடுபட்டு வருவதால், அந்த இணையதளங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளதாம்.

Previous Post

வாரிசு நடிகரும், மனைவியும் விவாகரத்து

Next Post

ஒரே படத்தில் அனில் கபூர் – சோனம் கபூர்

Next Post
ஒரே படத்தில் அனில் கபூர் – சோனம் கபூர்

ஒரே படத்தில் அனில் கபூர் - சோனம் கபூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures