Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

அமெரிக்க அதிபர் டிரம்ப் மனித குலத்தையே அழித்துவிடுவார்: சே குவாராவின் மகள் விளாசல்

October 9, 2017
in World
0
அமெரிக்க அதிபர் டிரம்ப் மனித குலத்தையே அழித்துவிடுவார்: சே குவாராவின் மகள் விளாசல்

அமெரிக்க அதிபர், டிரம்ப், மனித குலத்தை அழித்துவிடுவார்,” என, கியூபா புரட்சியாளர், சே குவாரா மகள், அலெய்டா குவாரா மார்ச், தெரிவித்துள்ளார்.

கரீபியன் தீவு நாடான, கியூபாவில் புரட்சியாளர், சே குவாராவின் மூத்த மகள், அலெய்டா குவாரா மார்ச், 57; தலைநகர், ஹவானாவில் வசித்து வருகிறார். அவர், அளித்த பேட்டியில் கூறியதாவது:
மிகப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த என் தந்தை, அன்பானவர், ஒழுக்கமானவர் என, பெயர் பெற்றவர். ஆனால், அமெரிக்க அதிபர், டிரம்பிடம், அதிகாரங்கள் குவிந்துள்ளன; மனசாட்சி துளியும் இல்லை.பைத்தியக்காரத் தன்மை அதிகம் உடைய அவரிடம், அதிகாரம் கிடைத்ததால், பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அவரது நடத்தை, மனித குலத்தை அழித்து விடும்; அதை தடுப்பதற்கு, நாம் இப்போதே தயாராக வேண்டும்.

1997ல், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மறக்க முடியாது. இந்தியர்கள், நட்புணர்வு மிக்கவர்கள். இவ்வாறு, அலெய்டா கூறினார்.

Previous Post

மாஸ்கோவில் கட்டுமானப் பொருள்கள் சந்தையில் பயங்கர தீ விபத்து: 3000 பேர் வெளியேற்றம்

Next Post

தேம்ஸ் நதியின் 75 அடி இடைவெளியை பைக்கில் கடந்து உலக சாதனை படைத்த அமெரிக்க வீரர்!

Next Post
தேம்ஸ் நதியின் 75 அடி இடைவெளியை பைக்கில் கடந்து உலக சாதனை படைத்த அமெரிக்க வீரர்!

தேம்ஸ் நதியின் 75 அடி இடைவெளியை பைக்கில் கடந்து உலக சாதனை படைத்த அமெரிக்க வீரர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures