Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

மிகப்பெரும் போதைமருத்து கடத்தல் கும்பல் கைது!

October 7, 2017
in World
0
மிகப்பெரும் போதைமருத்து கடத்தல் கும்பல் கைது!

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில், மிகப்பெரும் போதை மருத்து கடத்தல்காரர்கள் 14 கைது செய்யப்பட்டுள்ளனர். பல விதங்களிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், ரொக்க பணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Toulouse இன் Mirail நகரில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இந்த கும்பல் சிக்கியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலையில் ஆரம்பித்த இந்த சுற்றி வளைப்பில் மொத்தமாக 14 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் நேரடி போதை மருந்து விற்பனையாளர்களும், மீதமானவர்கள் வாடிக்கையாளருமாவர். கடந்த சில மாதங்களாக இவர்கள் கண்காணிக்கப்பட்டு, பின் தொடரப்பட்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா, ஒரு கிலோ கொக்கைன் போதை மருத்து உட்பட, மேலும் சில மிக ஆபத்தான போதை மருந்துகள், ஊசிகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன. தவிர இரண்டு இயந்திர துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள், ஒரு நாளைக்கு குறைந்தது 500 வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்வதாகவும், தினமும் 25,000 யூரோவில் இருந்து 35,000 யூரோ வரை பணத்துக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கடும் செய்திகளுடன் படைத் தளபதிகளை பாகிஸ்தான் அனுப்பும் அமெரிக்கா

Next Post

ஐ.எஸ். தீவிரவாதி தலை வெட்டும் வீடியோ காட்டியவருக்கு கிடைத்த தண்டனை!

Next Post

ஐ.எஸ். தீவிரவாதி தலை வெட்டும் வீடியோ காட்டியவருக்கு கிடைத்த தண்டனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures